உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தேங்காய் பூ…!

தேங்காய் பூவில் உள்ள மருத்துவ குணங்கள்.

நம்மில் சிறியவர்கள் முதல் முதியோர்கள் தேங்காய், இளநீர் போன்றவற்றை அறிந்திருக்கலாம். ஆனால் தேங்காய்ப்பூ என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. தேங்காய்ப்பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சி ஆகும். தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதை விட இந்த தேங்காய்ப்பூ அதிகமாக சத்துக்கள் உள்ளது.

தேங்காய்ப்பூ இளநீரில் இருக்கும் சதைப் பற்றை போல ருசியுடன் இருக்கும். இந்த தேங்காய் பூவில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. இன்று பலரும் நோய்த் தொற்றுகளுக்கு பாதிக்கப்பட்ட மிக முக்கியமான காரணம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு தான். இந்த தேங்காய் பூவை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை மலச்சிக்கல், செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளை சந்திப்பது உண்டு. இந்த பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டு வந்தால், நமது குடல் வலிமை பெறுவதோடு, செரிமானக் கோளாறு மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது.

தேங்காய்ப்பூ நமது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்தி, இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. மேலும் இதயத்தில் தேங்ககூடிய கொழுப்பை கரையச் செய்து, மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இது இரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது.

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் பூவே சாப்பிட்டு வந்தால் இது தைராய்டு சுரப்பி ஒழுங்குபடுத்துவது ஒரு தைராய்டு பாதிப்பையும் குணப்படுத்துகிறது உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் தேங்காய் பால் சாப்பிடலாம். ஏனென்றால், தேங்காய் பூவில் குறைந்த அளவு கலோரிகள் உள்ளது. எனவே இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வேகமாக கரைய செய்து உடல் எடையும் குறைகிறது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

1 hour ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

7 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

7 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

7 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

7 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

8 hours ago