போருக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்பினால் அதன் விளைவுகளை சீனா சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை.
நேட்டோ விவகாரம் தொடர்பாக உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை நடத்த தொடங்கியது. உக்ரைன் மீதான தாக்குதல் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், தற்போது இருநாட்டு ராணுவமும் தொடர்ந்து போரிட்டு வருகிறது.
ரஷ்யா போரிட்டு வரும் நிலையில், உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், உக்ரைனுடன் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போருக்கு மத்தியில் சீனா, ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கினால், அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் ஆயுத விநியோகம் உக்ரைனில் ஆயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்தும். இது உக்ரைனை அழிக்க நினைக்கும் நாடுகளின் முகாமில் சீனா இருக்கும். எனவே, ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கினால், சீன அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…