பீகார் மாநிலத்தில் என்செபாலிடிஸ் என்னும் வகை சார்ந்த மூளைக்காய்ச்சல் குழந்தைகளை தாக்கியது.இந்நிலையில் கடந்த 16 நாட்களில் பாதிக்கப்பட்ட உயிரிழந்த குழந்தைகளில் உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 100 ஐ எட்டியுள்ளது.
பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் கடந்த 1-தேதி முதல் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதில் 84 குழந்தைகள் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன.
மூளைக் காய்ச்சல் அறிகுறியுடன் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கடுமையாக குறைந்தது காணப்படும் குழந்தைகளுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இம்மாவட்டத்தில் மட்டும் ஆபத்தான மற்றும் இக்கட்டான நிலையில் பல குழந்தைகள் இரண்டு அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்ற சூழ்நிலையில் குழந்தைகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் வந்தார்.அவர் குழந்தைகளின் உடல்நிலை குறித்து பல நிபுணர்களுடன் பாட்னாவில் ஆலோசனை மேற்கொண்டார் மேலும் இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் நேரில் பார்வையிடுகிறார்.
தற்போது வரை இக்காய்ச்சலுக்கு 100 குழந்தைகள் இறந்துள்ளது நாட்டு மக்களிடையே அதிர்ச்சி கலந்த வேதனையை அளித்துள்ளது.மேலும் தாய்மார்களின் கதறல் கலங்க வைக்கிறது.குழந்தைகளை பாதுகாக்க மாநில மற்றும் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது
.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…