சென்னையை அடுத்த சிறுசேரியில் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐடி ஊழியர் உமாமகேஸ்வரி கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளாகஉத்தம் மண்டல், ராம் மண்டல், உஜ்ஜல் மண்டல் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அங்கும் ஆயுள் தண்டனை தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி தரப்பிலிருந்து மேல் முடிவு செய்யப்பட்டிருந்தது.,
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏற்கனவே கிழமை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், ஆகியவற்றில் முழுக்க விசாரிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என அதனை மேற்கோள் காட்டி மீண்டும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…