தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் மகாராஷ்டிராவின் மும்பையில் மற்றும் தானே பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று கூறப்படுகிறது மேலும் இந்த நிலையில் இந்த கனமழை காரணமாக அப்பகுதியில் ஆரஞ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வங்காள விரிகுடாவின் வடகிழக்குப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகி கொண்டிருப்பதால் மேற்கு கடற்கரையில் அதன் ஒருங்கிணைப்பு வலுபடுத்தும் என்பதால் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை வாய்ப்பு என்று கூறப்படுகிறது.
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…
Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…
Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…
Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…