விவரம் தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார் – நாராயணசாமி

சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் தமிழ்நாட்டிற்கு கருப்பு நாளாகும் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கருத்து. தமிழ்நாடு சட்டப்பேரவை குறித்து விவரம் தெரியாமல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசி வருவதாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையை விமர்சனம் செய்ய அண்ணாமலைக்கு தகுதி இல்லை. சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் தமிழ்நாட்டிற்கு கருப்பு நாளாகும் என்றும் ஆளுநர் ரவி உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் … Read more

தமிழ்நாடு என்ற சொல்லை மீண்டும் அழைப்பிதழில் தவிர்த்த ஆளுநர்!

ஆளுநர் அழைப்பிதழில் தமிழ்நாடு எனும் வார்த்தை மட்டுமல்ல தமிழ்நாடு அரசின் சின்னமும் இடம்பெறவில்லை. ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற சொல்லை மீண்டும் தவிர்த்துள்ளார் ஆளுநர் ஆர்என் ரவி. அதாவது, 2023-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 12-ஆம் நாள் வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கும் பொங்கல் பெருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்துவிட்டு தமிழக ஆளுநர் அழைப்பு விடுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆளுநர் அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் சின்னமும் … Read more

தமிழக எல்லையில் கேரள மருத்துவ கழிவுகள்.? உயர்நீதிமன்ற கிளை புதிய உத்தரவு.!

தமிழக எல்லையோர மாவட்டங்களில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறதா என்பதை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.   திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட எல்லைகளில் கேரளாவில் இருந்து வரும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறது என கடந்த 2018ஆம் ஆண்டு நெல்லை நீதிமன்றத்தில் தென்காசியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்,. இதுகுறித்து அப்போது நெல்லை நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ், நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்த … Read more

ஆளுநரை கண்டித்து பெரியார் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்.! இதற்கு எதிர்ப்பாக பாஜகவினர் சாலை மறியல்.!

தமிழக சட்டசபையில் ஆளுநர் நடவடிக்கை எதிர்த்து கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சட்டப்பேரவையில் தமிழக அரசு கொடுத்த உரையில் ஒரு சில வாக்கியங்கள், பல்வேறு தலைவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் தவிர்த்து தனது உரையை ஆற்றினார். பின்னர் இதற்கு எதிர்ப்பு தீர்மானம் கொண்டுவரவே ஆளுநர் ரவி தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இதற்கு பல அரசியல் கட்சியினர் தங்கள் … Read more

சொத்து குவிப்பு வழக்கு – நீதிமன்றத்தில் ஆஜரானார் திமுக எம்பி ராசா!

சொத்து குவிப்பு வழக்கில் எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா ஆஜர். சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்காக திமுக எம்பி ராசா சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். சம்மன் அனுப்பிய நிலையில், எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா ஆஜரானார். கடந்த 2004 – 2007 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய சுற்றுசூழல் அமைச்சராக பதவி வகித்தார் திமுக எம்.பி. ராசா. அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.55 … Read more

தமிழ்நாடு அரசியல் வரலாறு ஆளுனருக்கு தெரியவில்லை.! CPI மாநில செயலாளர் டி.ராஜா விமர்சனம்.!

தமிழ்நாடு வரலாறு ஆளுநருக்கு தெரியவில்லை. தமிழ்நாடு என்ற பெயர் கிடைப்பதற்கு பல தலைவர்கள் உழைத்துள்ளனர். CPI மாநில செயலாளர் டிராஜா விமர்சனம்.  நேற்று சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி தனது உரையில், தமிழக அரசு குறிப்பிட்டு இருந்த ஒரு சில வாக்கியங்கள், முக்கிய தலைவர்களின் பெயர்களை வாசிக்க மறுத்துவிட்டார். இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளிநடப்பு செய்துவிட்டார். இந்த நிகழ்வு குறித்து இன்று டெல்லியில் இந்திய … Read more

சாதாரண விஷயங்களை புரிதல் இல்லாமல் அரசியலாக்க வேண்டாம்..! – ஜி.கே.வாசன்

ஆளுநரை பொறுத்தவரையில் அவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது என ஜி.கே.வாசன் பேட்டி.  சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், ஆளுநரை பொறுத்தவரையில் அவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. அதை வெளிப்படுத்துகிறாரே தவிர யாருக்கும் எதற்கும் அவர் அழுத்தம் தரவில்லை. கோரிக்கையும் வைக்கவில்லை. இப்படித்தான் … Read more

தமிழக ஆளுநர் எதிர்க்கட்சியாக செயல்படுகிறார்.! திமுக எம்பி கனிமொழி கண்டனம்.!

பொதுவாக எதிர்க்கட்சி தான் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்யும். ஆனால் இங்கு எதிர்க்கட்சி போல ஆளுநர் வெளிநடப்பு செய்கிறார். – கனிமொழி எம்.பி கண்டனம். நேற்று சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி தனது உரையில், தமிழக அரசு குறிப்பிட்டு இருந்த ஒரு சில வாக்கியங்கள், முக்கிய தலைவர்களின் பெயர்களை வாசிக்க மறுத்துவிட்டார். இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளிநடப்பு செய்துவிட்டார். இந்த நிகழ்வு குறித்து திமுக … Read more

#Gold: தங்கம் விலை சரிந்தது.! சவரனுக்கு ரூ.184 குறைந்தது.!

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.23 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,237-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.23 குறைந்து ஒரு … Read more

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்.. மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம்!

மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு நாள் முழுவதும் சட்டப்பேரவை ஒத்திவைப்பு. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. திரைப்பட வசன கர்த்தா ஆரூர்தாஸ், தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. முன்னாள் எம்எல்ஏக்கள் அ.சின்னசாமி, தில்லை காந்தி, துரை கோவிந்தராசன் மற்றும் நா.சோமசுந்திரம் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழறிஞர் க.நெடுஞ்செழியன், பிரபல ஓவியர், எழுத்தாளர் மனோகர் தேவதாஸ் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சிறுபான்மையினர் ஆணைய … Read more