எம்ஜிஆர் பிறந்தநாள் விழா.! அதிமுக அலுவலகத்தில் மரியாதை செலுத்திய இபிஎஸ்.!

எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக அலுவலகத்தில் அவரது சிலைக்கு இபிஎஸ் மரியாதை செலுத்தினார்.   இன்று தமிழக முன்னாள் முதல்வர் அதிமுக தலைவர் மறைந்த எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அதிமுக கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அவரது பிறந்தநாள் விழா அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வேங்கைவயல் கிராமத்தில் சமத்துவ பொங்கல் – அமைச்சர்கள் பங்கேற்பு..!

இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெறுகிறது.  புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. மூன்று சமூக மக்களிடம் இருந்தும் அரிசி, வெல்லம் உள்ளிட்டவற்றை பெற்று அதிகாரிகள் முன்னிலையில் பொங்கல் வைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் அமைச்சர் ரகுபதி, மெய்ய நாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

டெல்லியின் தலையீடு பஞ்சாபில் இருக்க கூடாது.! ராகுல் காந்தி கருத்து.!

டெல்லி கட்டுப்பாட்டில் பஞ்சாப் இருந்துவிட கூடாது. – பஞ்சாபில் ராகுல்காந்தி பேச்சு.  பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு இருக்கும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி,தற்போது பஞ்சாபில் தனது ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்த ஒற்றுமை யாத்திரையில் பேசிய ராகுல்காந்தி, பஞ்சாப் அரசு, டெல்லி கட்டுப்பாட்டில் இயங்க கூடாது என குறிப்பிட்டார் அதாவது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. … Read more

காசி தமிழ் சங்கமம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் – பாஜகவினருக்கு பிரதமர் அறிவுறுத்தல்…!

நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் கலாச்சார நிகழ்ச்சிகளை பாஜகவினர் நடத்த வேண்டும் என அறிவுறுத்தி பிரதமர் மோடி அறிவுறுத்தல்.  டெல்லியில் நேற்று பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. முதல் நாள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய அவர் காசி தமிழ் சங்கமம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜகவினர் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் கலாச்சார நிகழ்ச்சிகளை பாஜகவினர் நடத்த வேண்டும் என அறிவுறுத்தி … Read more

‘இறைவனுக்கே தெரியும்’ – அதிமுக பொதுக்குழு வழக்கு குறித்து ஓபிஎஸ் அதிரடி பதில்…!

அதிமுக தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்படி இருக்கும் என இறைவனுக்கே தெரியும் என ஓபிஎஸ் பேட்டி.  ஓபிஎஸ் அவர்கள் மதுரையிலிருந்து விமான மூலம் சென்னை சென்றார். அங்கு அவருக்கு கட்சித் தலைவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் உச்சநீதிமன்றம் விசாரணையில் உள்ள அதிமுக தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், இரு கைகளையும் மேலே தூக்கியவாறு இறைவனுக்கே தெரியும் … Read more

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரு.2000 வழங்கப்படும் – பிரியங்கா காந்தி

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப  ரூ.2000 வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி அறிவிப்பு.  பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா காந்தி அவர்கள்  உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப  ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்னும் ஒருசில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள  நிலையில், பிரியங்கா காந்தி இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வீரசபதம் ஏற்போம் – எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி

மக்கள் விரோத திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப எம்ஜிஆர் பிறந்த நாளில் வீர சபதம் ஏற்போம் என ஈபிஎஸ் பேச்சு.  எதிர்க்கட்சி  தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சேலம் சிறுவாச்சூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பேசிய அவர் தை பிறந்ததால் அதிமுகவுக்கு வழி பிறந்து விட்டது. திமுக கிராம மேம்பாட்டு வளர்ச்சிக்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மக்கள் விரோத திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப எம்ஜிஆர் பிறந்த நாளில் வீர சபதம் … Read more

ஒரே நாடு.. ஒரே தேர்தல் – ஓபிஎஸ் ஆதரவு

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஈபிஎஸ்-ஐ தொடர்ந்து ஓபிஎஸ்  ஆதரவு. ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முறைப்படி மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் மத்திய நாடாளுமன்ற தேர்தல் இரண்டையும் ஒரே நேரத்தில் நடத்த இந்திய சட்ட ஆணையம் இந்தியாவில் உள்ள பிரதான கட்சிகளிடம் கருத்து கேட்டது. இந்த பதிலை பிரதான கட்சிகள் ஜனவரி 16ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில், அதிமுகவில் பழனிசாமி தரப்பில், ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு … Read more

வரிப்போட்டே மிடில் க்ளாஸ் மக்களை தினமும் கொல்கிற பெருமை உங்கள் மோடி அரசையே சாரும் – ஜோதிமணி எம்.பி

வரிப்போட்டே மிடில் க்ளாஸ் மக்களை தினமும் கொல்கிற பெருமை உங்கள் மோடி அரசையே சாரும் என ஜோதிமணி எம்.பி ட்வீட்.  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், நான் மிடில் கிளாஸை சேர்ந்தவர் என்பதால் மிடில் கிளாஸ் மக்களை என்னால் புரிந்துகொள்ள முடியும். மோடி அரசு மிடில் கிளாஸ் மக்கள் மீது எந்த வரியையும் விதிக்கவில்லை. மிடில் கிளாஸ் மக்கள் அதிகம் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதால் 27 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம் என … Read more

ஜனவரி 18ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை ? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

பொங்கலுக்கு பின் புதன்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், நாளை மறுநாளும் விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், ‘ஜனவரி 18ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை. பொங்கலுக்கு பின் … Read more