மாநகராட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தபோது சிக்கிய அதிமுக பெண் பிரமுகருக்கு அபராதம் விதிப்பு.
2022-ம் ஆண்டு பிப்ரவரி 19-ல் திருவான்மியூர் சிங்காரவேலன் நகர் 179-ம் வார்டு தேர்தலில் திமுக வேட்பாளர் கயல்விழி வெற்றி பெற்றார். திமுக வேட்பாளரை கயல்விழியை எதிர்த்து அதிமுக வேட்பாளராக ஜி.ஜமுனா போட்டியிட்டார். சிங்காரவேலன் நகர் 179-வது வார்டில் தொடக்க பள்ளி வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா என புகார் அளிக்கப்பட்டது.
தாவல் அறிந்து கே.ஹரிஹரன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் சென்று பணப்பட்டுவாடா செய்த கலாவை சுற்றிவளைத்தனர். அதிமுகவை சேர்ந்த கலாவிடம் இருந்து வாக்காளர் பட்டியல், ரூ.5,000 ரொக்கமும் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் அதிகாரிகளின் புகாரின்பேரில் திருவான்மியூர் போலீசார் 171 இ பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
இந்த சமயத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் வாக்குக்கு பணம் கொடுத்த கலாவுக்கு ரூ.5,000 மட்டும் அபராதம் விதித்து உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…