ஸ்ரேயஸ் ஐயர் 3-வது ஈடுபடுத்த முடியாதவர் அவர் நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில் தான் இறங்க வேண்டும் என கவாஸ்கர் கூறினார்.
இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் 3-0 என்றகணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் சிறப்பாக விளையாடினர். 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 3 முறை அரைசதம் அடித்து விராட் கோலியுடன் சாதனையை ஸ்ரேயஸ் ஐயர் பகிர்ந்து கொண்டார் . அதுமட்டுமின்றி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயர் 204 ரன் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.
இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி 199 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்நிலையில், கோலியின் இந்த சாதனையை ஸ்ரேயஸ் ஐயர் சமன் செய்து உள்ளதால் விராட் கோலி போல பேட் செய்வதால் அவரது 3-ம்நிலை போட்டிங்கிற்கு இவர் சரியாக இனி இருப்பார் என சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்தது வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஸ்ரேயஸ் ஐயர் விராட் கோலி 3-வது ஈடுபடுத்த முடியாதவர் என்றும், சூர்யகுமார் யாதவுடன், ஸ்ரேயஸ் ஐயர் நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில் தான் இறங்க வேண்டும் என்றும் கூறினார். கடந்த சமீப காலமாக விராட் கோலின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது.
Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…
Kollam Express: விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலியாகியுள்ளார். சென்னையில் இருந்து கொல்லம் விரைவில் ரயிலில் சென்ற…
Champions Trophy : பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் போட்டிகளை எல்லாம் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.…
Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன்…
Election2024 : மக்களவை தேர்தலில் உ.பி மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த…