டிச.27 அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என்று இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவிப்பு.
டிசம்பர் 27-ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் டிசம்பர் 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி துணை தலைவர் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பொதுக்குழு வழக்கு விவகாரம், நாடாளுமன்ற தேர்தல் ஆயுத்தப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களும் பங்கேற்க உள்ளதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…