#BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஆவணங்களை தாக்கல் செய்ய நாளை மாலை வரை ஓபிஎஸ், ஈபிஸ் தரப்புகளுக்கு நீதிபதி அவகாசம்.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம். ஆவணங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய ஓபிஎஸ், ஈபிஸ் தரப்புக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் ஓபிஎஸ், ஈபிஸ் தரப்பு வாதங்களை 2 நாட்களாக கேட்ட நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயசந்திரன். நேற்று ஓபிஎஸ், வைரமுத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், இன்று ஈபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

Leave a Comment