இந்திய மாணவர் சங்கம் (SFI) மாவட்ட குழு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.சமீபத்தில் கோவில்பட்டியில் உள்ள பத்ம பிரபா தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற நர்சிங் மாணவி தயாட்சினி மருத்துவமனை டாக்டர் காந்திராஜின் பாலியல் சீண்டலால் தற்கொலை செய்து கொண்டார்…..
மருத்துவமனை சார்பில் காவல்துறை அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து வயிற்றுவலி என்று பொய் FIR பதிந்துள்ளனர் என மாணவர் சங்கத்தினரும் பெற்றோரும் கூறுகின்றன்ர்….
மாணவி தயாட்சினியைப் போல இதுவரை 8 மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த டாக்டர் காந்திராஜை கண்டித்தும், போலியாக பதிவு செய்துள்ள FIRயை இரத்து செய்து குற்றவாளி காந்திராஜ் கைது செய்யப்பட வேண்டியும், மாணவி குடும்பத்திற்கு இழப்பீடாக 25 இலட்சம் வழங்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது……….
இப்போராட்டத்திற்கு SFI தாலுகா செயலாளர் சுக.ஆனந்த் தலைமைதாங்கினார்CITU தெய்வேந்திரன்,SFI மாவட்ட தலைவர்அமர்நாத் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.இறுதியாக SFI மாநில செயற்குழு உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான எஸ்.சுரேஷ்பாண்டி நிறைவுரையாற்றினார்.மாநகர தலைவர் ஜாய்சன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ், காமராஜ் கல்லூரி பொறுப்பாளர் சுலேராஜ்,எட்டையாபுரம் பொறுப்பாளர் குருமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்…….
Gold Price: மே மாதத்தின் தொடக்க நாளான இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Rohit Sharma : பிறந்தநாளக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் ராசி இல்லை என அவரது ரசிகர்கள் கவலையில் இருந்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டனும், மும்பை அணியின் முன்னாள்…
Ajith Kumar : இன்று அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அவருடைய மனைவி ஷாலினி பெரிய கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான…
HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…