அருண் ஜெட்லி அதிரடி ! பிட்காயின், கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளுக்கு தடை ……

நிதியமைச்சர் அருண்ஜேட்லி  கூறியது ,பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று  தெரிவித்துள்ளார். பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், கிரிப்டோ கரன்சிகள் இந்தியாவில் செல்லத்தக்கவை அல்ல என்றார். கிரிப்டோ கரன்சிக்களின் வளர்ச்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்தும் என்ற அவர், கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment