இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் தடுப்பு சுவர் என ரசிகர்கள் செல்லமாக அழைப்பது உண்டு.ராகுல் டிராவிட் ஓய்வு பெற்ற பிறகு 19 வயதிற்குட்பட்ட இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
இந்திய அணிக்கு சிறந்த இளம் வீரர்களை உருவாக்கி வரும் பொறுப்பை செய்து வருகிறார். இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட்டை பிசிசிஐ நியமனம் செய்து உள்ளது.
இளம் வீரர்களை உருவாக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தேசிய அகாடமியை 2000-ம் ஆண்டு உருவாக்கியது.தற்போது கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட்டை பிசிசிஐ அறிவித்து உள்ளது.
வீரர்களுக்கு பயிற்சி , ஊக்கம் , ஆலோசனை கொடுப்பது ஆகிய அனைத்து பொறுப்பையும் ராகுல் டிராவிட்டிடம் பிசிசிஐ ஒப்படைத்து உள்ளது.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…