பொதுவாக சில பேரின் முகத்தில் குழிகள் அதிகமாக காணப்படும். அப்படி முகத்தில் குழி உள்ளவர்களின் முகத்தில் அதிக எண்ணெய் வழிவதோடு மட்டுமல்லாமல் அழுக்குகளும் அதிகம் சேரும்.
அப்படி முகத்தில் அழுக்குகள் சேர்வதால் முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்நிலையில் முகத்தில் உள்ள குழிகளை போக்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
குறிப்பு:
நன்றாக கனிந்த பப்பாளியை அரைத்து முகத்தில் தடவிய பின்னர் 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
தக்காளியை நன்கு அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ,பின்னர் ஊற வைத்து அதன் பின் முகத்தை கழுவ வேண்டும்.
இரவில் பாதாமை படுக்கும்போது பாலில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த பாதாமை பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும். பின்னர் அதை முகத்தில் தடவி உலர வைத்து முகத்தை கழுவ வேண்டும்.
முட்டையில் உள்ள வெள்ளைக் கருவை முகத்தில் தடவி, பின்னர் அதை உலர வைத்து குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். அப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் முகத்தில் உள்ள குழிகள் மறையும்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…