இன்றைய உலகில் நம்முடைய உணவு மற்றும் பாரம்பரிய முறைகள் அனைத்துமே மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏன்னென்றால், தலைமுடியை பொறுத்தவரையில், இன்று மிக சிறியவர்களுக்கு கூட நரை முடி வளருகிறது.
இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், நாம் தான் அதற்கு காரணமாக இருக்கிறோம். அக்காலத்தில் இயற்கையான மூலிகை பொருட்களை தான் நமது தலைக்கு பயன்படுத்தினோம். ஆனால் இன்று பல வகையான, பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கெமிக்கல் கலந்து ஷாம்புக்களை தான் நாம் பயன்படுத்துகிறோம்.
தற்போது இந்த பதிவில் நரைமுடி பிரச்னை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
ஒரு சிறிய பாத்திரத்தில் நெல்லிக்காய் பொடியை எடுத்து, அதனுள் எலுமிச்சை சாற்றை விட்டு, நன்றாக பேஸ்ட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நமது தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து நன்கு மசாஜ் செய்த பின், நீரால் தலை முடியை அலச வேண்டும்.
இவ்வாறு தினமும் செய்து வந்தால், நரைமுடி பிரச்சனையில் இருந்து வெகு சீக்கிரத்தில் விடுதலை பெறலாம்.
தேவையானவை
செய்முறை
செம்பருத்தி பூ, அவுரி விதை, காய வைத்த நெல்லிக்காய் மூன்றையும் சம அளவு எடுத்துக் கொண்டு, அதனை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த அகலவையில் சிறிதளவு தண்ணீரில் கலந்து வெள்ளை முடி உள்ள இடங்களில் தடவ வேண்டும்.
அரை மணி நேரம் நன்கு ஊற வைத்த பின்பு, நீரால் முடியை அலச வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், முடி கறுப்பாகுவதுடன், வெள்ளை முடி அதிகமாகாமல் தடுக்கிறது.
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…
Baahubali : Crown of Blood : பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட் என்ற புதிய வெப் சீரிஸ்க்கான டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்…
Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…
Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக் சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…