Categories: டிப்ஸ்

அதிகாலையில் சீக்கிரமாக எழுபவரா நீங்கள்? அப்ப கண்டிப்பா இதை படிங்க!

நமது வாழ்வில் பல துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களை நாம் காண்கிறோம். அவர்களின் சாதனைக்கு மிக முக்கியமான ஒரு காரணியாக இருப்பது. காலையில் சீக்கிரமாக விழித்துக்கொள்ளும் பழக்கம் தான்.

இந்த பழக்கம் தான் சாதனையாளர்களை மிகப் பெரிய அளவில் வெற்றி பெற செய்கிறது. தற்போது இந்த பதிவில் நாம் அதிகாலையில் சீக்கிரமாக எழுவதால் நமக்கு என்ன பயன்கள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி நமது அன்றாட வாழ்வில் ஒரு முக்கியமான அங்கமாக மாறியுள்ளது. உடற்பயிற்சி செய்வதால், நமது உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதோடு, பல நோய்களில் இருந்து தப்பிக்க வழி செய்கிறது. உடற்பயிற்சி செய்வதற்கு அதிகாலையில், எழுவது மிகவும் முக்கியமான ஒன்று.

மூளை

நாம் அதிகாலையில் எழும் பழக்கத்தை கொண்டிருந்தால், நமது மூளை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இவ்வாறு சுறுசுறுப்பாக இருப்பதால், நாம் எந்த வேலையையும் குழப்பம் இல்லாமல், தெளிவான மனநிலையுடன் செய்ய முடிகிறது.

நரம்பு இயக்கம்

நாம் அதிகாலையில், நேரத்திற்கு எழுவதை வழக்கமாக கொண்டிருந்தால், நமது உடலில் நரம்பின் இயக்கங்கள் சீராக இயங்க உதவுகிறது. இதனால், நாம் உற்சாகத்துடனும், தன்னம்பிக்கையுடன் வேலை செய்யலாம்.

மனஅழுத்தம்

அதிகாலையில் எழும் பழக்கம் உள்ளவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படாது. மனஅழுத்தம் இருந்தால் நம்மால் முறையாக வேலை செய்ய இயலாது. எனவே அதிகாலையில் நாம் சீக்கிரமாக எழும் போது, எந்த வேலை எப்போது, எப்படி செய்யலாம் என திட்டமிட்டு செய்ய உதவுகிறது.

தூய்மையான காற்று

அதிகாலையில் சீக்கிரமாக எழுபவர்களால், தூய்மையான காற்றை சுவாசிக்க இயலும், தூய்மையான காற்றை சுவாசிப்பதால் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல், நமது உடல் ஆரோக்யத்தை பாதுகாக்கலாம். அதிகாலையில் எழுந்து, மூச்சு பயிற்சி மற்றும் யோகா போன்ற பயிற்சிகளை செய்வது உடலுக்கு மிகவும் நல்லது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

6 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

11 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

11 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

12 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

12 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

13 hours ago