தெலுங்கானாவில் வாகனத்தின் பதிவு எண்ணுக்கு பதிலாக, ஆந்திர முதலமைச்சரின் பெயரை வைத்து கார் ஓட்டிய அவரிடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஹைதராபாத் நகர் பகுதியில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு காரின் முன் பகுதியில் பதிவு இருக்குமிடத்தில், நம்பருக்கு பதில், ஏ.பி.சி.எம் ஜெகன் என இருந்தது.
இதுகுறித்து அந்த காரை ஓட்டி வந்த நபரிடம் காவல்துறையினர் விசாரித்தனர். அதில் அவர் கிழக்கு கோதாவரி பகுதியை சேர்ந்த பீ.டெக் பட்டதாரியான ஹரி ராகேஷ் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், சுங்கச்சாவடியில் கட்டணங்கள் செலுத்துவது மற்றும் காவல்துறை சோதனையை தவிர்ப்பதற்காக வாகன எண்ணிக்கை பதில் ஆந்திர முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தியதாக தெரிவித்தார். இதனையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…