ஆந்திரா மாநிலம் சித்தூரில் துணை ஆட்சியர் ( சப் கலெக்டர் ) கீர்த்தி ‘மக்கள் குறை தீர்ப்பு முகாம்’ நடத்தினார். அப்போது, அந்த கூட்டத்தில், சித்தூரை சேர்ந்த பாவா ஜான் என்பவர் துணை ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவை பார்த்த துணை ஆட்சியர் ஷாக் ஆகியுள்ளார். அதில், ‘ பாவா ஜான், தனது தங்கை திருமணத்தினை பெரிதாக நடத்தவேண்டும். அதற்க்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை. ஆதலால், எனது உடல் உறுப்புகளான கிட்னி போன்ற பாகங்களை விற்று பணம் பெற தாங்கள் அனுமதிக்க வேண்டும் என் அதில் பாவா ஜான் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்காக அவரை அழைத்த துணை ஆட்சியர் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தார்.
பாவா ஜானுக்கு பெற்றோர் இல்லை. அவரும் அவர் தங்கையும் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…