நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அத்தியா கிணற்றை ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த சில வாரங்களாகவே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.
அந்த வகையில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நம்பியாறு அணை நிரம்பியதால் அதன் இடது மற்றும் வலது புற கால்வாய்கள் மூலம் தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீர் அப்பகுதியில் உள்ள இரண்டு கிணறுகளுக்குள் பாய்கிறது.
இந்தக் கிணற்றிற்கு பல மாதங்களுக்கு தண்ணீர் தொடர்ந்து சென்றாலும் இதுவரை நிரம்பியது இல்லை என்று கூறுகின்றனர். இந்த கிணற்றுக்குள் தண்ணீர் செல்வதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும் என கூறப்படும் நிலையில், எவ்வளவு தண்ணீர் சென்றால் நிரம்பாத இந்த கிணற்றை, அப்பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…