ரஜினி கட்சி துவங்கிய பின் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என உறுதியாக இருந்தாலும், மக்கள் அவரை வேட்பாளராக இருப்பார் என தான் எதிர்பார்க்கிறார்கள் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
பல காலங்களாக ரஜினியின் ரசிகர்களும் ஆதரவாளர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்தி ஒன்றினை நேற்று தனது டுவிட்டர் வழியாக ரஜினி தெரிவித்தார். அதாவது ஜனவரியில் அவர் கட்சி துவங்க உள்ளதாகவும் அது குறித்த திகதியை டிசம்பர் மாதத்தின் இறுதியில் அறிவிப்பேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஒருவரையும் மேற்பொறுப்பாளராக தமிழருவி மணியனையும் நேற்று நியமித்து அது குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ரஜினி கட்சி துவங்கினாலும் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசிய தமிழருவி மணியன் அவர்கள், ரஜினிக்கு விருப்பம் இல்லை என்றாலும் மக்கள் அவர் வேட்பாளராக இருப்பார் என தான் எதிர்பார்க்கின்றனர் என தெரிவித்துள்ளனர். மேலும் ரஜினியால் மட்டுமே வெளிப்படையான ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்க முடியும் எனவும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…