ஆலக்காடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக பணியாற்றி வருபவர் ராஜேஷ். இவரை திருத்துறைப்பூண்டி அருகே தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், ஆலக்காடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக பணியாற்றி வருபவர் ராஜேஷ். இவரை திருத்துறைப்பூண்டி அருகே தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். இந்நிலையில், ராஜேஷின் தலையை ஓரிடத்திலும், உடலை ஓரிடத்திலும் இருந்து போலீசார் கைப்பற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், போலீசார் விசாரணையில், ராஜேஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த ராஜேஷுக்கு பேபி (32) என்ற மனைவியும், 7 மாத குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
IPL2024: இந்த வெற்றியின் மூலம் இரவில் நாங்கள் நிம்மதியாக உறங்குவோம் என்று பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி…
Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…
VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு…
WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…
Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…