விழுப்புரத்தில் காதல் விவகாரத்தில் வளர்ப்பு பெற்றோரை துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன் தப்பியோடிவிட்டார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுறம் பகுதியில் கோவிந்தன் என்பவர், அதே ஊரை சேர்ந்த கண்ணன் மகன் பாரதி என்பவரை வளர்ப்பு மகனாக வளர்த்து வந்துள்ளார். பாரதியின் தயார் சிறு வயதிலேயே காலமானதால் கோவிந்தன் வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கோவிந்தன் மூத்த மகளை பாரதி ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் திருமணம் செய்ய சொல்லி கேட்டுள்ளார் அந்தபெண்ணிற்கு விருப்பமில்லை என தெரிந்து கோவிந்தன் மற்றும் அவரது மனைவி கலையம்மாள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இதனால் ஏற்பட்ட தகராறில் பாரதி, கோவிந்தன் மற்றும் காளியம்மாளை நாட்டு துப்பாக்கி மூலம் சுட்டுள்ளான். இதில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இதனை அடுத்து பாரதி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாரதியை தேடி வருகின்றனர்.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…