ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட ‘$175 காசோலை’ ஏலத்தில் ₹88 லட்சத்துக்கு பெறப்பட்டது.
1976 ஆம் ஆண்டு புற்று நோயால் மரணமடைந்த ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் வார்த்தைகள் இன்றும் பலருக்கும் மோட்டிவேஷன் என்று கூட கூறலாம். அவர் மறைவதற்கு முன், புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் நிகழ்வுகளில் பேசுவது வழக்கமான ஒன்றாக இருந்தது.
இந்நிலையில், ஸ்டீவ் ஜாப்ஸ் இறப்பதற்கு முன்பு கையெழுத்திட்ட $175 காசோலை ஒன்று தற்போது $106,985-க்கு ஏலம் போனது. இந்திய மதிப்பின் படி, (கிட்டததட்ட ₹88 லட்சம்) ஆகும். தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கும் க்ராம்ப்டன், ரெம்கே & மில்லர் என்ற நிர்வாக ஆலோசனை நிறுவனத்திற்கு இந்த காசோலை செலுத்தப்பட்டது.
1977 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள குபெர்டினோவிற்கு நிறுவனம் மாற்றப்படுவதற்கு முன்பான வரையில் பயன்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ முகவரியையும் இது குறிப்பிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…
Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…
Wrestler Hamida Banu: இந்தியாவின் முதலாவது மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற மல்யுத்த வீரரை பாபா பஹல்வானை 1…
A.R.Rahman : ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பார்க்கமுடியாமல் போன டிக்கெட் தொகை திரும்ப கிடைக்காத அஸ்வின் மணிகண்டம் என்பவருக்கு ரூ.67 ஆயிரம் வழங்க குறைதீர்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…