காசோலை மோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராக கூறி பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நடிகை சரிதா நாயர் கோழிக்கோடு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கேரளாவில் சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் சிக்கியவர் தான் நடிகை சரிதா நாயர். முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி அவர்கள் மீது பாலியல் புகார் கூறியதன் மூலம் அதிகம் வெளியில் பேசப்பட்டார். இந்த சோலார் மோசடி வழக்கில் சரிதா நாயர் உட்பட பலர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு சரிதா நாயருக்கு விசாரணை கோட் பலமுறை சம்மன் அனுப்பி உள்ளது.
ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார் சரிதாநாயர். இதனை அடுத்து இவருக்கு எதிராக கைது வாரணட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, கோழிக்கோடு போலீசார் திருவனந்தபுரம் வந்து நேற்று காலை சரிதா நாயர் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்துள்ளனர். அவர் மட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து அவரது வர்த்தக பங்குதாரர் பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் டிரைவர் மணி ஆகியோரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.
Vijayakanth : வாட்ச் மேன் தூங்கிக்கொண்டு இருந்தபோது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் சாப்பாடு போட்டு உதவி செய்வது பலருக்கும்…
VVPAT Case : 100% தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்களை இதில் காணலாம். தேர்தல் வாக்குப்பதிவின் போது, EVM மிஷினில்…
China: சீனா தனக்கென சொந்தமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்திற்கு 3 விண்வெளி வீரர்களை 6 மாத பணிக்காக அனுப்பியுள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா உட்பட உலக…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி…
Ghilli : கில்லி படத்தில் ரஜினியின் ஒரு படத்தின் கதாபாத்திரத்தை பார்த்து தான் விஜய் நடித்தார் என தரணி கூறியுள்ளார். நடிகர் விஜயின் சினிமா கேரியரில் பல…
Chess Championship 2024 : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தேவ் படேல் தெரிவித்து இருக்கிறார். கனடாவில் டொராண்டோ நகரில் நடத்தப்பட்ட பிடே…