பொதுவாக திரையுலக நடிகர்கள் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தங்களிடமுள்ள பணத்திலிருந்து அவர்களுக்கு உதவி வழங்குவது தற்போது சகஜமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு பல ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ள நிலையில், மேலும் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் தங்களது வேலைகளை இழந்து, வேலைக்கு செல்ல முடியாமல் சாப்பாடு இல்லாமல் தவிக்கும் மக்களுக்காக தற்போது திரையுலக நடிகர்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர். இயக்குனர் சிவக்குமார் மற்றும் அவரது மகன்கள் ஆகிய சூர்யா கார்த்தி ஆகியோர் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கோடி நிதி உதவி வழங்கி உள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் நிதி உதவியை FEFSI ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார். தற்பொழுதும் நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் உதவிப் பணத்தை மூடப்பட்ட FEFSI நிறுவன ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார். இவர்களின் இந்த செயல்பாட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…