தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கடந்த ஆண்டு அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்தார். ஆனால் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற அவர் உள்ளூர் போட்டிகளில் 20 ஓவர் லீக் தொடரில் ஆடுவேன் என்று அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவரிடம் மீண்டும் உலக கோப்பை தொடரில் வந்து ஆடுவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது, இது குறித்து பதில் அளித்த அவர்..
நான் வருடத்திற்கு 10 முதல் 11 மாதங்கள் வரை அனைத்துவிதமான போட்டிகளிலும் ஆடியுள்ளேன். இதனால் என் கவனத்தை சரியாக செலுத்த முடியவில்லை. இதன் காரணமாகவே ஓய்வினை அறிவித்தேன். இனி ஓய்வினை ரத்து செய்துவிட்டு மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு வந்து ஆடுவது குறித்து யோசிக்க இடம் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் ஏபி டி வில்லியர்ஸ்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…