கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா பகுத்தறிவா? ஆன்மீகமா அறிவியலா? என்று திமுக எம்.பி ஆ.ராசா கொரோனா குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
உலக முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக கடும் பாதிப்புக்களையும்,உயிர்ழப்புகளையும் ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரநலத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் எதிரோலியாக கர்நாடகா, கேரளா, டெல்லி, கோவா, உத்தர பிரதேசம், சத்தீஷ்கர், உத்தரகாண்ட், பீகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் அனைத்தும் வரும் 31.,ஆம் தேதி வரை மூடப்படும் என்று அறிவித்துள்ளன.
இந்நிலையில் திமுக எம்.பி ஆ.ராசா கொரோனா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நோய் வந்தால் பக்தகோடிகள் கோவிலுக்குபோய் எல்லாம் வல்ல கடவுளிடம்தான் வேண்டமுடியும்.கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா பகுத்தறிவா?ன்மீகமா அறிவியலா? என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.
சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…
சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…
Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…
IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…