ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ‘லால் சலாம்’ என புதிய திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குவதால், படத்தில் நடிகர் ரஜினிகாந்தும் ஒரு முக்கியமான கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இதனால் என்னவோ படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. சமீபத்தில் தான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இதையும் படியுங்களேன்- இதெல்லாம் எப்படிங்க செட் ஆகும்..? அஜித்திற்கு வில்லனாகும் பிரபல முன்னணி ஹீரோ..!?
இந்நிலையில், படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் நடிக்க ஆட்கள் தேவை என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் டிவிட்டரில் அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிக்க ஆர்வமுள்ள நடிகர்கள் ஆண்கள் , பெண்கள் சிறுவர்கள், சிறுமிகள், அணைத்து வயதினரும் கலந்துகொள்ளலாம்.
சென்னை சாலிகிராமம்,கோல்டன் பாரடைஸ் திருமணக்கூடம் இடத்தில் வைத்து நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது. வரும் டிசம்பர் 16-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் தனக்கு விருப்பம் இருக்கிறது என நடிக்க ஆர்வம் உள்ளதாக தெரிவித்து வருகிறார்கள்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…