தெலுங்கானாவில் பெண் வட்டாச்சியர் எரித்து கொலை!

தெலுங்கானாவில் பெண் வட்டாச்சியர்  எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில், விவசாயி சுரேஷ் என்பவரிடம், நிலா பத்திர பதிவுக்கு, வட்டாட்சியர் விஜயா ரெட்டி லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த விவசாயி சுரேஷ், வட்டாட்சியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, கொலை செய்துள்ளார்.