அமெரிக்காவில் பள்ளி பட்டமளிப்பு விழாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா காமன்வெல் பல்கலைக்கழக வளாகத்தில் ஓர் பள்ளியில் உயர்நிலைப்பள்ளி பட்டமளிப்பு விழா நடைபெற்றது அந்த சமயம் திடீரென துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டன.
திடீரென நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளன. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சந்தேகத்தின் பெயரில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடுகள் நடப்பது அதுவும் பள்ளி வளாகத்திற்குள் நடப்பது தற்போது அதிகமாகி கொண்டு இருக்கிறது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்பப்படுகிறது.
Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…
Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…
விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…
Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…
Ruturaj Gaikwad : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப்…
Ajith Kumar Fan : தீனா படத்தின் ரீ -ரிலீஸின் போது விஜயின் கில்லி பட பேனரை கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டுள்ளார். சினிமாத்துறையில் அஜித்…