நெதர்லாந்து நாட்டில் மருத்துவர் ஜங்கர்பாடர் செயற்கை கருத்தரிப்பு மையத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் அவரிடம் சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் இவரிடம் சிகிச்சை பெற்ற 49 பெண்களுக்கும் பிறந்த குழந்தைகள் அனைத்து இவரை போலவே உள்ளனர் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து, இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அக்குழந்தைங்களை மருத்துவ பரிசோதனை செய்ததில் அவரது உயிர் அணுக்களை வைத்து பிறக்க வைத்துள்ளது அம்பலம் ஆகியுள்ளது..
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…
Baahubali : Crown of Blood : பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட் என்ற புதிய வெப் சீரிஸ்க்கான டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்…
Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…
Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக் சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…