17 வயது சிறுவனை வசப்படுத்திய 45 வயது பெண்மணி!விழித்துக்கொண்ட சிறுவனின் பெற்றோர்!

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொழியூர் என்ற ஊரில் ஒரு பள்ளியில் 17 வயது மாணவன் பதினொன்றாம் வகுப்பு படித்துவருகிறார்.
கடந்த சில மாதங்களாக மாணவனின் மீது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அந்த மாணவனை குழந்தைகள் நல அமைப்பினரிடம் அழைத்து சென்றுள்ளனர்.
அதை தொடர்ந்து அவர்கள் மாணவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.அப்போது அந்த மாணவன் கூறிய பதிலைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.அந்த மாணவன் படிப்பதற்காக தனது சித்தி வீட்டிற்கு சென்றுள்ளான்.
அப்போது அருகில் உள்ள வீட்டு 45 வயது பெண்மணியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அந்த பெண்மணி மாணவனை வீட்டிற்கு அழைத்து ஆசையை தூண்டியுள்ளார்.தினமும் வீட்டிற்கு வரவழைத்து மாணவனை பலாத்காரம் செய்துள்ளார்.
மாணவன் கோடைகாலம் முடிந்தவுடன் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் போது பள்ளியை புறக்கணித்துவிட்டு அந்த பெண்மணி வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
சித்தி வீட்டிலே தங்கி படிப்பதாக கூறியுள்ளார்.இதை கேட்ட பெற்றோர் மறுத்துள்ளனர்.உடனே கோபத்தில் அனைத்து பொருள்களையும் உடைத்தது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து மாணவனுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.அந்த பெண்மணிக்கு காவல்துறை போஸ்கோ பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

6 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

12 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

13 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

14 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

15 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

15 hours ago