இந்தியா மற்றும் தென்ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் கடைசி மற்றும் 3 வது டி 20 போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் தென்ஆப்ரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் தவான் அவுட் ஆன பின்னர் 4-ம் இடத்தில் இறங்குவதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் களத்தில் இறங்கினர். களத்தில் 3 பேட்ஸ்மேன்கள் இருந்ததால் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.
பிறகு ரிஷாப் பண்ட் களமிறங்கினார். பிறகு ரிஷாப் பண்ட் 19 ரன்னிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 5 ரன்னிலும் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர்.இது குறித்து கோலி கூறுகையில் , களத்தில் ஒரே நேரத்தில் இருவரும் இறங்க முக்கிய காரணம் சரியான தகவல் தொடர்பு இல்லாததது என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் , 10 ஓவர்களுக்கு மேல் விக்கெட் தாக்கு பிடித்தால் 4-வது இடத்தில் ரிஷப் பண்ட் இறக்கவும் , அதற்கு முன் விக்கெட்டை இழந்தால் ஸ்ரேயாஸ் 4-வது இடத்தில் இறக்கவும் திட்டமிட்டோம். ஆனால் விக்கெட் தொடர்ந்து விழுந்ததால் என்ன செய்வது என தெரியாமல் ஒரே நேரத்தில் இருவரும் களம் இறங்கினர் என கோலி கூறினார்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…