ஆந்திர மாநிலத்தில் மாவட்ட காவல் நிலையம் அதிகாரிகள் காவல்நிலையத்தில் மது அருந்தியதால் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்துபுரம் இரண்டாவது நகர காவல் நிலையத்தில் பணி புரியும் தலைமை காவலர்கள் நூர் முகமது மற்றும் கோபால் திருமலேஷ், இவர்கள் மூன்று பேரும் காவல் நிலையத்தில் உள்ள ஓய்வறையில் தங்கி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்தனர்.
மேலும் இந்நிலையில் அவர்கள் தங்கும் காவல் நிலையத்தில் உள்ள ஓய்வறையில் மது அருந்திய காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது இதனால் அந்த 3 போலீசாராரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சத்ய யேசுபாபு என்பவர் பணியிடை நீக்கம் செய்து ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…