டெல்லியில் பிசிஆர் வேன் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது.
கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து நம்மை பாதுகாக்க போலீஸ் உள்ளது. ஆனால், தற்பொழுது நாட்டில் காவல்துறையினருக்கே பாதுகாப்பற்ற நிலைமை உருவாகியுள்ளது.
அந்த வகையில், நேற்று டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியில் மக்களின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையின் பிசிஆர் ரோந்து வேன்கள் (PCR) மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், பிசிஆர் ஊழியர்களையும் தாக்கியுள்ளனர்.
தற்பொழுது, இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்துல் காலித், எம்.டி. ஹசீன் மற்றும் பூல் பாபு என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…
Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக் சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…
Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம்…
Sangamithra : சங்கமித்ரா திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்புகளை எகிற வைத்து எடுக்கமுடியாமல்…
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…