மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் இருந்து ராஜ்கோட் செல்லும் பேருந்து, உஜ்ஜயினியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புகி மாதா பைபாஸில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது விழுந்ததில் 25 பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் உடனடியாக அந்த மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இப்பொது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பேருந்து ஓட்டுநர் மீது, இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…
Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக் சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…
Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம்…
Sangamithra : சங்கமித்ரா திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்புகளை எகிற வைத்து எடுக்கமுடியாமல்…
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…