மத்திய அமைச்சர் அமித்ஷாவின் செயலாளர் என கூறி ஒரு இளைஞர் ராஜஸ்தானில் உள்ள தொழிலாளர் அமைச்சர்களை ஏமாற்றி உள்ளதாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்திலுள்ள தெஹ் முண்டாவர் எனும் ஊரில் வசிப்பவர் சந்தீப் சவுத்ரி. 25 வயதான இவர் அங்குள்ள ஓர் இரு சக்கர வாகன கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த வேலையை அண்மையில் இழந்துள்ளார்.
பின்னர், தனக்கு வேலை இல்லாததால், வேலை கிடைப்பதற்காக தான் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தனிப்பட்ட செயலாளர் என கூறிக்கொண்டு அதனை பயன்படுத்தி ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் உள்ள தொழிலாளர் அமைச்சர்களிடம் தன்னை வேலைக்கு அழைத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதனை அறிந்த மத்திய உள்துறை அமைச்சகம் புகார் அளித்ததன் பெயரில், குற்றப்பிரிவு போலீசார் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…
Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…