சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த 17 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலிபோர்னியாவில் உள்ள எல்லை பகுதியில் வேலி மீது ஏறி சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்காவைச் சேர்ந்த குடிமக்கள் மொத்தம் 100 பேர் அடங்கிய புலம்பெயர்ந்தோர் குழு ஒன்றை செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் சான் டியாகோ செக்டார் பார்டர் ரோந்து அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும் 100 பேர் கொண்ட இந்த புலம்பெயர்ந்தோர் குழுவில் 17 பேர் இந்திய குடிமக்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 2022 நிதியாண்டில் சான் டியாகோ அதிகாரிகளால் 1,45,600 புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்…
சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…
சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…
சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…
குரு பகவான் -குரு பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இந்து சமய வழிபாட்டில் பல்வேறு வழிபாடுகள் உள்ளது. அதில் நவகிரக…