மகாராஷ்டிராவில் நண்பரைக் கொன்றதற்காக 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத்தில் இருந்து 16 வயது சிறுவன் தனது நண்பனைக் குத்தியதற்கு கைது செய்யப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தது அமன் ஷேக் (18) என அடையாளம் காணப்பட்டதாக மூத்த ஆய்வாளர் மஞ்சித் பாகா தெரிவித்தார்.
இருவருக்கும் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் அமன் ஷேக்கை கத்தியால் குத்தி விட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த அமன் ஷேக்கை மற்ற நண்பர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…