4 மர்மநபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது பழங்குடி சிறுமி.!

சத்தீஸ்கரை சேர்ந்த 14 வயது பழங்குடி சிறுமி தனது ஆண் நண்பருடன் வெளியே சென்ற போது,4 மர்மநபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் .

சத்தீஸ்கரின் கபிர்தாம் மாவட்டத்தை சேர்ந்த 14வயது பழங்குடி சிறுமி நான்கு மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறி புகார் அளித்ததாக போலீசார் திங்களன்று தெரிவித்தனர் . இச்சம்பவம் காவர்தா நகரத்தின் சிட்டி கோட்வாலி காவல் நிலையத்தின் கீழ் ஞாயிறன்று இரவு நடந்ததாக கூறப்படுகிறது.

அந்த பெண் தனது ஆண் நண்பருடன் வெளியே சென்ற போது,நான்கு பேர் இரண்டு பேரையும் தடுத்து நிறுத்தியதாகவும் ,அதன் பின் அவரது ஆண் நண்பரை அவ்விடத்தை விட்டு செல்ல மிரட்டியதாகவும் சிறுமி புகாரில் கூறியிருந்தார்.அதன்பின் அந்த நால்வரும் சிறுமியை ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர் . சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதி உள்ளூர்வாசிகள் போலீஸ் ரோந்து குழுவை தொடர்பு கொண்டு உடனடியாக அந்த இடத்தை அடைந்தாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க , குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து சிறுமி அளித்த அடையாளங்களின் பேரில் குற்றவாளிகளை தேடி வருவதாகவும் , சந்தேகத்தின் பேரில் சில நபர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தை கண்டித்து மாநிலத்தில் கற்பழிப்பு,கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் ,அவற்றை சரிபார்க்க காங்கிரஸ் அரசு தவற விட்டதாகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் ராஜ்நந்த்கானை சேர்ந்த பாஜக எம்பி சந்தோஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

Recent Posts

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

6 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

11 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

11 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

12 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

12 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

13 hours ago