பஞ்சாப்பை சேர்ந்த 119 வயதுடைய உலகின் மூத்த பெண்மணி ஆகிய பச்சன் கவுர் அவர்கள் இன்று உயிரிழந்துள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் எல்லாம் 80 வயதை தாண்டி வாழ்ந்தாலே ஆச்சரியமாக பார்க்கக்கடிய அளவிற்கு மனிதர்களின் வாழ்நாள் காலம் மிக குறைந்து விட்டது. இந்த நேரத்தில் 100 வயதிற்கு மேல் தாண்டி வாழ்பவர்கள் மிக ஆச்சரியத்துடன் பார்த்து கூடியவர்களாக தான் இருக்கின்றனர். அவ்வாறு 119 வயதை கடந்து வாழ்ந்தவர் தான் பஞ்சாபிலுள்ள மொஹாலி மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய பச்சன் கவுர். மொஹாலி மாவட்டத்தின் மோட் மஜ்ரா எனும் கிராமத்தில் வாழ்ந்து வரக் கூடிய மிகப் பழமையான இந்திய ஆயுதப் படையை சேர்ந்த குடும்பத்தில் ஒருவர் தான் பச்சன் கவுர். இவரது கணவர் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவர். இரண்டு உலகப் போர்களில் சண்டையிட்ட போராளியாக அவரின் கணவர் திகழ்ந்துள்ளார்.
9 குழந்தைகளுடன் சந்தோஷமான தம்பதியராக வாழ்ந்து வந்த கவுரின் கணவர் 106 வயதில் உயிரிழந்துள்ளார். பச்சன் கவுர் 119 வது வயதில் தற்பொழுது இயற்கை எழுதியுள்ளார். இவர் உயிரிழந்தது ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், அவரது குடும்பத்தினர் இதுவரை அவர் வாழ்ந்ததை எண்ணி அவரது இறுதி ஊர்வலத்தில் இசைக் குழு மற்றும் நடனத்துடன் அவரை சந்தோசமாக வழி அனுப்பி வைத்துள்ளனர்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…