மஹாராஷ்டிராவில் 106 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் மஹாராஷ்டிராவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் 106 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றால் சவ்லாரம் கிருதா சங்குலில் உள்ள டோம்பிவ்லி முனிசிபல் கார்ப்பரேஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேறு எந்த மருத்துவமனையிலும் வயது முதிர்வை காரணம் காட்டி இவரை அனுமதிக்க மறுத்ததாக அவரது மருமகள் கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இவர், தற்பொழுது கொரோனாவை வென்று குணமடைந்துள்ளார். இவரை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மிக அன்புடன் கவனித்து கொண்டதாகவும், அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர் குடும்பத்தினர். மருத்துவர்கள் மற்றும் அவரை கவனித்துக்கொண்டு செவிலியர்கள் மகிழ்ச்சியுடன் அவருக்கு பிரியாவிடை கொடுத்துள்ளனர்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…