அரசு தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்..!

அரசுத் தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதாவை நேற்று ராஜஸ்தான்  சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அரசுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிந்தால் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யும் மசோதாவை ராஜஸ்தான் அரசு நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. ராஜஸ்தான் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கான (REET) வினாத்தாள் கசிவு குறித்து பெரும் பிரச்சனைக்கு பிறகு இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

ராஜஸ்தான் பொதுத் தேர்வுகளில் நியாயமற்ற வழிகளைப் பயன்படுத்துதல் போன்ற குற்றங்களைத் தடுக்க இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சட்டத்தின் கீழ் ஒரு நபர் பொதுத் தேர்வில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ  பதிவுசெய்யப்பட்ட, நகலெடுக்கப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பேப்பர்  போன்றவற்றை  பயன்படுத்தினால் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சத்திற்கு குறையாத அபராதம் என்று மசோதா கூறுகிறது.

Recent Posts

பிளே-ஆஃப் போட்டிக்கும் ரிசர்வ் நாள் உண்டா ? இதுதான் ஐபிஎல் ரூல்ஸ் !

சென்னை : ஐபிஎல் தொடரில் பிளேஆப் சுற்றில் நடைபெறும் போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளதா, அதை பற்றி ஐபிஎல் விதிகள் என்ன சொல்கிறது என்பதை பற்றி தற்போது…

21 mins ago

பழைய பேருந்துகளை பழுதுபார்க்க வேண்டும்! திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

சென்னை : பழைய பேருந்துகளை பழுதுபார்க்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக புதிய பேருந்துகளை…

23 mins ago

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது.! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி…

53 mins ago

அவசர அவசரமாக ‘குட் பேட் அக்லி’ போஸ்டர் வெளியிட இது தான் காரணமா?

சென்னை : குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவாக வெளியான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஆதிக்ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து…

56 mins ago

ராஜீவ் காந்தி நினைவு தினம் – காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி.!

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர்வர்கள் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்…

1 hour ago

டி20 அணியை இங்கிருந்து தேர்வு செய்யுங்கள் ..! அஸ்வினுக்கு விளக்கம் அளிக்கும் கவுதம் கம்பிர்!

சென்னை : இந்தியன் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர், ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலில் இந்திய  அணியின் தேர்வுகளை பற்றி சில தெளிவுகளை விளக்கமளித்து பேசி இருந்தார்.…

1 hour ago