கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் கல்குவாரிக்கு வெடிபொருள் ஏற்றி சென்ற லாரி வெடித்து சிதறியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் டைனமைட் வகையான வெடிபொருளை ஏற்றி சென்ற வாகனம் நேற்று இரவு வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தால் 15 முதல் 20 கிலோ மீட்டர் வரை நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியது.
மேலும், இந்த வெடி விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாலைகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாக மக்கள் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அச்சமடைந்தனர். இதுகுறித்து தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் சிவக்குமார், அங்கு ஆய்வுகளை மேற்கொண்டார்.
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…
Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…
Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டி…
Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…
RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…
America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…