ஒரு புதிய உலகளாவிய ஆய்வின்படி, கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு குழந்தை உயிரிழப்புகள் சமையல் எரிபொருட்களிலிருந்து வரும் தீப்பொறிகள் தான் காரணமாக இருக்கிறதாம்.
கடந்த, 2019 ஆம் ஆண்டில் 1,16,000 க்கும் மேற்பட்ட இந்திய குழந்தைகள் காற்று மாசுபாட்டால் இறந்தனர். இதனை, தொடர்புடைய எண்ணிக்கை துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் 2,36,000 ஆக உள்ளது என்று குளோபல் ஏர் தெரிவித்துள்ளது.
இந்த மதிப்பீடுகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் எவல்யூஷனின் குளோபல் பார்டன் ஆஃப் டிசைஸ் ஆகியவை ஒரு ஆய்வில் மதிப்பிட்டுள்ளது.
ஒரு குழந்தையின் ஆரோக்கியம் ஒவ்வொரு சமூகத்தின் எதிர்காலத்திற்கும் முக்கியமானதாகும், மேலும் இந்த புதிய சான்றுகள் தெற்காசியா மற்றும் ஆபிரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு குறிப்பாக அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்று HEI இன் தலைவர் டான் க்ரீன்பாம் கூறினார்.
இதற்கிடையில், காற்று மாசுபாடு 2019 ஆம் ஆண்டில் உலகளவில் 6.7 மில்லியன் உயிரிழந்துள்ளனர் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. அதில், உயர் இரத்த அழுத்தம், புகையிலை பயன்பாடு மற்றும் உணவு அபாயங்கள் ஆகியவை இறப்புக்கு நான்காவது முக்கிய காரணியாக அமைகிறது.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…