இது குறித்து மத்திய அரசு தனது உத்தரவில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கு வழிவகை செய்கின்ற விதமாக அண்மையில் சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து இருந்தது தற்பொழுது சுங்கச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகள் உள்பட தேசிய நெடுஞ்சாலைகளில் எல்லாம் இருக்கின்ற வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என்று மத்திய அரசு சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வேகத்தடையால் வாகன ஓட்டிகளுக்கு கால தாமதம் ஏற்படுகிறது அத்துடன் எரிபொருள் செலவு உள்ளிட்டவைகள் இதன் மூலமாக வெகுவாக குறைவம்,மேலும் ஆம்புலன்ஸ்கள் எல்லாம் உரிய காலத்திற்குள் செல்ல முடியும்.இதனால் வாகனங்களுக்கு ஏற்படும் சேதம் தவிர்க்கப்படுவதும் வாகன ஓட்டிகளும் தடையில்லாமல் பயணிக்கின்ற சூழல் உருவாகும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…
சென்னை: நியுராலிங்க் நிறுவனம் உருவாக்கிய டெலிபதி சிப் முன்னேற்றம் கண்டுள்ளது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதள பக்க நிறுவனத்தின்…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா தனது பயோபிக் படத்திற்கு கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை கேப்டன் மில்லர், ராக்கி…