வரலாறு போற்றும் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1033வது ஆண்டு சதயவிழா விழா மங்கள இசையுடன் தஞ்சை பெரியகோயிலில் தொடங்கியுள்ளது.
ராஜராஜ சோழனின் 1033வது ஆண்டு சதய விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை மாமன்னர் ராஜ ராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இதனை முன்னிட்டு நாளை தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
60ஆண்டுகளுக்கு பிறகு, 150 கோடி மதிப்புள்ள ராஜராஜ சோழன் மற்றும் லோக மாதேவி சிலைகளை ஜஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு மீட்கப்பட்ட நிலையில், இம்முறை விழா சிறப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயிரம் ஆண்டு கடந்தும் இன்றும் தமிழர்களின் அடையாளமாய்,ராஜராஜ சோழரும் அவர் கட்டிய உலகிலே சிறந்ததுமான பிரகதீஸ்வரர் ஆலயம் ,சோழனின் கம்பீர ஆட்சியையும் தமிழனின் கலை திறனையும் பறைசாற்றுகிறது தமிழனை ஒவ்வொரு முறையும் மட்டம் தட்டும் மடையர்களுக்கு எடுத்துரைக்கும் மகுடமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராஜராஜ சோழன் சதயவிழா கொண்டாட தஞ்சை தயராகி வருகிறது.தமிழை தேடி அண்டை நாடுகளை வரவைத்து தலைநிமிர செய்தவர் மாமன்னர் ராஜராஜசோழன் என்பது தான் நிதர்சனமான உண்மை.அவர் கட்டிய ஆலயத்தில் ஆயிரம் அதியசங்கள் அதனை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது தான் தனி சிறப்பு அத்தகைய பெருமைபெற்றவர் மாமன்னர் ராஜராஜ சோழன் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…
IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…
Weather Update : தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடலோர…