தமிழகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலை வீசவில்லை, வலைதான் வீசுகிறது ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
விருதுங்கர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில் தமிழகத்தில் மக்கள் நீதி மையத்தின் அலை வீசவில்லை, வலைதான் வீசுகிறது,மேலும் கட்டபொம்மனை போல் மீசையை முறுக்கினால் அரசியலில் கமல் தூக்கிடப்படுவார் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர்பாஜகவுடன் யார்தான் கூட்டணி வைக்கவில்லை? ஏற்கனவே அதிமுகவும், திமுகவும் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இருந்துள்ளது. பாஜகவால் நாட்டில் இன கலவரமோ, மத கலவரமோ ஏற்பட்டதாகவோ தெரியவில்லை ,மத நல்லிணக்க ஆட்சிதான் மத்தியில் நடக்கிறது என்று அமைச்சர் மத்தியில் ஆளும் அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலை கடுமையாக விமர்சித்து தாக்கியுள்ளார்.
DINASUAVADU
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…