பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர். இவை மக்களுக்கு சமுதாய சிந்தனைகளை தூண்டக் கூடிய படங்களை இயற்று வதில் கைதேர்ந்தவர்.
இந்நிலையில், தற்போது இவர் ஆவண பட இயக்குனர் ஜோதி நிஷாவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். அவர்கள் தயாரிக்கும் படம் அம்பேத்காரை பற்றிய ஆவண படமாக அமைய உள்ளது.
மேலும் இந்த படத்தில் அம்பேத்கரின் மதம் குறித்த பார்வை, சுதந்திரம், இந்தியாவில் புராணங்கள், இந்திய அரசியலில் சாதி, ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களின் நிலை உள்ளிட்ட காரியங்கள் குறித்து இந்த படத்தில் எடுக்க உள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும், இந்த படத்திற்கு, பி.ஆர். அம்பேத்கர் இன்றும் நாளையும் என தலைப்பு வைத்துள்ளனர்.
Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற…
Dheena Re Release: நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரீரிலீஸ் செய்யப்பட்ட ‘தீனா' படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். நடிகர் அஜித் குமார் இன்று (மே 1…
Shivam Dube : யுவராஜ் சிங்குடன் என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கிறது என சிவம் துபே தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி…
Election2024 : ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி புகைப்படம் பதிவிடப்படவில்லை. ஆந்திர பிரதேசத்தில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175…
Cricket Australia : ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், தற்போது டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது வருகிற மே-26 ம் தேதி…
Ilaiyaraaja : அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதாக 'கூலி' பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…